<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இஸ்லாம் &#8211; அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</title>
	<atom:link href="http://abuammaarah.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://abuammaarah.com</link>
	<description>இன்ஷா அல்லாஹ்,  நல்ல சமுதாய மாற்றத்திற்கான ஒரு சிறு முயற்சியே இந்த வலைத்தளம்</description>
	<lastBuildDate>Fri, 13 Jul 2018 20:02:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=5.6.1</generator>
	<item>
		<title>நாளை முதல் நோன்பு&#8230;</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Thu, 18 May 2017 11:52:46 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=394</guid>

					<description><![CDATA[<p>நாளை முதல் நோன்பு. ஒரு ஏழை குடும்பத் தலைவன் பல்வேறு சிந்தனையோடு. அவன் மனைவியோ, வீட்டின் வறுமையில் ஒவ்வொரு ஸஹரையும், இப்தாரையும் எப்படி கழிப்போம் என்று அங்கலாய்த்தவலாக. சந்தோஷமான மாதத்திலும் ஷைத்தானின் ஊசலாட்டமோ என்னமோ பல வித கவலைகள். தண்ணீர் கூட இடையில் குடிக்க முடியாது என்பதால், கொஞ்சம் நல்ல உணவுகளை குழந்தைகளுக்கு ஸஹருக்கு கொடுக்க வேண்டுமே. இப்தார் வேளையில் தம் குழந்தைகள் முகத்தில், நல்ல உணவை காட்டி கொஞ்சம் சிரிப்பை பார்க்க வேண்டுமே என்ற சராசரி பெற்றோரின் ஆசை. வீட்டிலுள்ள அரிசி எவ்வளவு உள்ளதென தட்டுத் தடுமாறி பார்க்கும் தாயும், அவ்வப்போது இருக்கும் கொஞ்ச காசையும் , தடவிப் பார்த்து, வேறு ஏதும் வருமானம் தேட முடியுமா என சிந்திக்கும் நோயுற்ற முதிய தந்தையும். இலேசாக கதவு தட்டுகிறது. வாசலில் ஒரு உருவம். இதோ உங்களுக்காக இந்த ஹாஜியார் தந்தார் என ஒரு பாரமான பொட்டலத்தை கொடுத்து விட்டு கண்ணிமைக்கும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">நாளை முதல் நோன்பு&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஸுஜூத் அஸ் ஸுகூர்.</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%b8%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%2581%25e0%25ae%259c%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%b8%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2016 04:30:45 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[பொது ஆக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நற்பழக்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=323</guid>

					<description><![CDATA[<p>&#160; ஸுஜூத் அஸ் ஸுகூர். அஸ்ஸலாமு அலைக்கும், ** மதிப்பிற்குரிய பிலால் பிலிப்ஸ் ஆடியோவின் தமிழாக்கம்** இன்று நம்மில் பலருக்கு, வாழ்க்கையில் எப்பொழுதுமே டென்சன் (மன அழுத்தம்). சொல்லப் போனால் சிலர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலை. இறைவனின் கத்ரை புறிந்துகொள்ளாத நிலை. டென்சனாக இருக்கும்போது நாம் நம்மில் உள்ள பல நல்ல விசயங்களைபார்க்க மாட்டோம். எப்பொழுதும் நம்மை நாமே குறை சொல்லிக்கொண்டு இருப்போம். இன்னும் சொன்னால் எல்லாவற்றையும் ஜின், கண்ணூரு என குறை கூறுவோம். இஸ்லாம் நம் மன அழுத்தத்துக்கு மிக அழகிய ஒரு சிறிய வழியைசொல்லித் தருகிறது. அதுதான் ஸுஜூத் அஸ் ஸுகூர். அதாவதுநபிகளாருக்கு எப்போது ஒருமகிழ்ச்சியான விசயம் நடந்தாலும், உடனே அவர்கள் தன் முகத்தை தரையில் சாய்த்து ஸுஜூத் செய்வார்கள். பின் தன் நாளாந்த நடவடிக்கைகளை தொடர்வார்கள். இது அல்லாஹ் நமக்கு தந்த அருட்கொடைகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நம்மில் பலர் அல்லாஹ்வுக்கு நன்றி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%b8%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/">ஸுஜூத் அஸ் ஸுகூர்.</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%b8%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Football Extra Time &#8211; நோன்பின் கடைசி நாட்கள் (கேட்டதில் பிடித்தது)</title>
		<link>http://abuammaarah.com/football-extra-time-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=football-extra-time-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3</link>
					<comments>http://abuammaarah.com/football-extra-time-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2016 04:27:47 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கேட்டதில் பிடித்தது]]></category>
		<category><![CDATA[பொது ஆக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நோன்பு]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=319</guid>

					<description><![CDATA[<p>அஸ்ஸலாமு அலைக்கும், Mufti Menk ஆடியோவிலிருந்து&#8230;. ஒரு Football Match ஐ எடுத்துக் கொள்ளுங்கள். முதல் 45 நிமிடத்தில் Match சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் நன்றாகவே போராடிகிறது. இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஆம் இரண்டு அணிகளும் சம நிலையில் இருக்கும்போது, இரண்டாம் பாதி 45 நிமிடம் மிகவும் பரபரப்பாக மாறுகிறது. இரண்டு அணிகளும் கடுமையாக போராடுகிறது. ஒவ்வொரு தருணத்தையும் தவற விடாமல் விளையாடுகிறது. அதிலும் இரு அணிகளும் சமமாக இருக்கும்போது extra time கொடுக்கப்பட்டால், சொல்லவே வேண்டியதில்லை, எதிர் பாராத முயற்சியும் போராட்டமும். ஆம், ரமலானின் முதல் பகுதி முழுமையான திருப்தி தராத நிலையில் சாதாரணமக பலருக்கும் சென்று விட்டது. சில நொடிகளில் பறந்து விட்டது. இன்னொரு பகுதி உண்டு. அதில் இப்போது நாம். முண்டியடித்து போட்டி போட்டி இன்னும் விறுவிறுப்பாக அமல் செய்ய வேண்டிய நேரம். செய்கிறோமா? சிந்தித்து வேகமாக செயல் பட வேண்டிய தருணம். [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/football-extra-time-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/">Football Extra Time &#8211; நோன்பின் கடைசி நாட்கள் (கேட்டதில் பிடித்தது)</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/football-extra-time-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>The Secrets to a Rich experience in Salah (கேட்டதில் பிடித்தது)</title>
		<link>http://abuammaarah.com/the-secrets-to-a-rich-experience-in-salah-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=the-secrets-to-a-rich-experience-in-salah-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a4</link>
					<comments>http://abuammaarah.com/the-secrets-to-a-rich-experience-in-salah-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2016 04:21:40 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கேட்டதில் பிடித்தது]]></category>
		<category><![CDATA[பொது ஆக்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொழுகை]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=315</guid>

					<description><![CDATA[<p>அஸ்ஸலாமு அழைக்கும், கேட்டதில் பிடித்தது. ஷேய்க் முஹ்தஸீம் அல் ஹமீதி (Sheikh Moutasem Al Hameedi) அவர்களது Fully Engaged &#8211; என்ற நிகழ்ச்சியிலிருந்து&#8230;. கேட்டதில் ஒரு துளி இதோ&#8230; அவர் இப்படி கூறினார்&#8230; (இந்த காட்சியை உங்கள் கற்பனையில் கொண்டு வாருங்கள்) இது ஒரு உண்மை சம்பவம். 1980 களில், எனது நண்பர் ஒருவர் அவர் தாயாரிடம் இருந்து வெகு தூரத்தில் வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு வாரமும், அவர் தன தாயாருக்கு கடிதம் அனுப்புவது வழக்கம். அவர் தாயார், அந்த கடிதத்தை போஸ்ட் ஆபீஸ் சென்று, எடுத்து வருவார். அந்த கடிதத்தை ஒவ்வொரு முறை பெறும்போதும், அதனை மூக்கினால் முகர்ந்து பார்த்து, ஒரு வித வாசத்தை உணர்வார். அது கடிதத்தின் வாசமல்ல, ஒரு பாசமிக்க தாய் உணரும் வாசம். பின்னர் அதனை முத்தமிடுவார். நெஞ்சோடு அனைத்து வைத்து வீடு வரை கொண்டு வருவார். அவருக்கு எழுத வாசிக்க தெரியாது. [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/the-secrets-to-a-rich-experience-in-salah-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/">The Secrets to a Rich experience in Salah (கேட்டதில் பிடித்தது)</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/the-secrets-to-a-rich-experience-in-salah-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஷவ்வால் நோன்பு</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%b7%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25b7%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%b7%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Feb 2016 04:29:23 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கேட்டதில் பிடித்தது]]></category>
		<category><![CDATA[பொது ஆக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நோன்பு]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=321</guid>

					<description><![CDATA[<p>அஸ்ஸலாமு அலைக்கும், அன்மையில் Sheikh Muiz Bukhary அவர்களின் ஜும்மாஹ் பயானை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பினவரும் ஹதீஸை மிக எளிய வழியில் விளக்கினார். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) அதாவது, அல்லாஹ்விடத்தில் நாம் நல்ல நிய்யத்துடன் செய்யும் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்த அடிப்படையில் ரமளான் ஒரு மாத நோன்பிற்கு பத்து மாத கூலியும், ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நாட்கள் (அதாவது 2 மாதம்) நோன்பு பிடித்த நன்மைகளும் கிடைக்கும். ஆக 30 + 6 நாட்கள் நோன்பு பிடிக்க நமக்கு ஒரு வருடம் நோன்பு பிடித்த கூலி மொத்தமாக கிடைக்கிறது என மிக எளிய வழியில் கூறினார் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%b7%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">ஷவ்வால் நோன்பு</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%b7%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கற்பனை&#8230; ஆனால் நிஜம்.type</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25af%258d</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2015 15:11:01 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[பொது ஆக்கங்கள்]]></category>
		<category><![CDATA[உளத்தூய்மை]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=309</guid>

					<description><![CDATA[<p>கற்பனை&#8230; ஆனால் நிஜம். இனம் புரியாத கவலை. இன்னும் என்ன செய்ய என்று புரியவில்லை என்னை எதோ அழுத்துகிற உணர்வு  எங்கும் எதிலும் தீர்வில்லை உள்ளுக்குள் மிகப் பெரும் புயல் உறவினர்களும் உதவவில்லை எப்படி மீள என்று தெரியவில்லை எப்போதும் அதே சிந்தனை ஒரு பக்கம் சலிப்பு ஒரு பக்கம் மன வெறுப்பு உள்ளுக்குள் கோபம் உலகே இன்று மாயம் யாரிடம் சொல்ல எப்படி மீண்டு வர தீர்வுதான் கிடைக்குமா இல்லை தீராமலே போகுமா? டாக்டர் உதவிடுவாரா? இல்லை டாஸ்மார்க்தான் உதவுமா? தீர்வு கை அருகில் ஆனால் தேடுவோமா நாம்???? நடு நிசி நால்வரும் உறங்கும் நேரம் மிருகங்களும் பறவைகளும் மிதமாய் தூங்கும் நேரம் யாரும் பார்க்காத இருள் மயமான நேரம் ஆரவாரமில்லாமல் முழு அமைதி நிலவும் நேரம் முதல் வானத்தில் மொத்தத்தையும் தர முழுப் பிரச்சினைகளையும் நீக்க இறைவன் ஆவலோடு காத்திருக்கும் நேரம்&#8230; தனிமையில் தூக்கம் தொலைத்து அழகிய வுளூவுடன் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/">கற்பனை&#8230; ஆனால் நிஜம்.type</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஈமானுக்காக போராடிய சகோதரர்களே..</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%2588%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25ae%25b0</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2015 15:00:13 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஒற்றுமை]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=301</guid>

					<description><![CDATA[<p>அஸ்ஸலாமு அலைக்கும், ஈமானுக்காக போராடிய சகோதரர்களே, உங்கள் ஈமானை இன்னும் பலப்படுத்த வாய்ப்பு. இன்ஷா அல்லாஹ்&#8230;&#8230;.. (இது மார்க்க அறிஞர்களுக்கான பதிவு அல்ல, நம்மை போன்று கொஞ்சம் தெரிந்து, கொஞ்சம் செயல்படுத்தி, அதிகம் பேசுபவர்களுக்காக). இரவுத்தொழுகை : தராவீஹ் உண்டா இல்லையா? எட்டா இருபதா? தராஹ்வீஹும் இரவுத் தொழுகையும் ஒன்றா என வாதிட்டோர்களே&#8230; ஆம் ரமலான் முடிந்து விட்டது. இதோ &#8220;ரமலானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் 8+3 தொழுதார்கள்&#8221; என்ற உங்கள் வாதத்தின் நபி மொழிக்கேற்ப . இன்றிலிருந்து இரவுத் தொழுகைகளை ஆரம்பித்து விடுங்கள். ரமலான் அல்லாத காலமும் வந்துவிட்டது. பிறையும் மாத ஆரம்பமும் : ரமலான் மாத நோன்புக்கும் பெருநாளுக்கும் மட்டும் பிறை அல்ல, ஒவ்வொரு மாத ஆரம்பத்திற்கும் தான். ஒரு முஸ்லிம் பிறை பார்த்து 13, 14, 15 இல் நோன்பு வைக்க மாத ஆரம்பம் தேவை. பிறையில் காட்டிய அதே வேகத்தை, இந்த நோன்புகளிலும் காட்டுங்கள். பௌர்ணமி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0/">ஈமானுக்காக போராடிய சகோதரர்களே..</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரமளானின் கடைசி நாட்கள்</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2015 14:57:01 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[நோன்பு]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=299</guid>

					<description><![CDATA[<p>அஸ்ஸலாமு அலைக்கும், 50 ஓவர் கிரிக்கெட் மேட்சில் கடைசி 10 ஓவர்கள் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் குசி. bowlers உம batsman உம ஒவ்வொரு பந்தையும் ரசித்து விளையாடுவார்கள். Football இல் கடைசி 15 நிமிட கேமில் ஒவ்வொரு Player உம மிகக் கவனமாக விளையாடுவார்கள். பார்வையாளர்களும் கண் சிமிட்டாமல் பார்ப்பார்கள். ஓட்டப் பந்தயத்தில் அல்லது கார் ரேசில் கடைசி சில சுற்றுகளில் அதிக வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். ஒவ்வொரு செகண்டிலும் அதிக வெளிப்பாடு இருக்கும். பரீடசையின் இறுதி சில நிமிடங்களில், ஒவ்வொரு நிமிடத்திலும் மிக அதிக விடைகளை எழுதுவோம். இவையெல்லாம் ஏன்? அது ஒரு முக்கிய கட்டம். கேம் முடியும் தருவாய், பல தோல்வியாளர்களை வெற்றியாகும் தருணம். கொஞ்சம் அதிக முயற்சியால், வெற்றி, கண்ணியம், பரிசுகளை தட்டிச் செல்லலாம். ஆம்&#8230;. கடைசி பத்து நாட்கள். ஒவ்வொரு செகண்டும் பயன்படுத்த வேண்டிய தருணம். பாவ மன்னிப்புகளின் முக்கிய கட்டம் . பல மடங்கு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">ரமளானின் கடைசி நாட்கள்</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரமலான் பறந்து போச்சி…</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-2/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-2</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2015 14:42:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[நோன்பு]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=296</guid>

					<description><![CDATA[<p>ரமலான் பறந்து போச்சி… அஸ்ஸலாமு அலைக்கும், நோன்பு வந்ததும் தெரியல போனதும் தெரியல..&#8230; பதினெட்டு நோன்பு பறந்து போச்சு. இன்று யாரை சந்தித்தாலும் இதுதான் பேச்சு. பறந்து போவதற்கு ரமலான் என்ன எமிரேட்ஸ் ஏர்லைன்சா? சிந்தியுங்கள்.. நீர், காற்று, உணவு என்று உலகில் அனைத்தையும் அதிகமாகவே அள்ளி வழங்கும் இறைவன், குர்ஆனுடைய மாதத்தை பரகத் இல்லாமலா வைத்திருப்பான்? இல்லவே இல்லை. குறை ரமளானில் இல்லை, நம்மிடம்தான். ஆண்கள் கூறும் குறை. ஆபீஸ் வேலை முடிந்து வரும்போது களைப்பாக இருக்கிறது. அதனால் நேரமே இல்லை. பெண்கள் கூறும் குறை. வீட்டு வேலைகள். ரமலான் ஏற்பாடுகள். அதனால் நேரமே இல்லை. நேரம் நம்மை ஒதுக்காது. நாம்தான் நேரத்தை ஒதுக்க வேண்டும். நாளை முதல், உமது ஆபீசில் ஓவர்டைம் பார்ப்பவர்களுக்கு. ஒரு மணிநேரத்துக்கு 10 மடங்கு சம்பளம் தருவதாக கூறினால் அடுத்த கணம் அத்தனை ஆண்களும், அடுத்த விடயங்களை ஒதுக்கி விட்டு நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-2/">ரமலான் பறந்து போச்சி…</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரமலானை பயனுள்ளதாக்குவோம்</title>
		<link>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b-2/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%258b-2</link>
					<comments>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sadiq]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2015 16:18:55 +0000</pubDate>
				<category><![CDATA[அபு அம்மாராஹ்]]></category>
		<category><![CDATA[ஐம்பெரும் கடமைகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[நோன்பு]]></category>
		<guid isPermaLink="false">http://abuammaarah.com/?p=291</guid>

					<description><![CDATA[<p>அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் கிருபையால் மற்றொரு ரமலானை அடைந்துள்ளோம். நாம் பத்தோடு பதினொன்றாக மாத இறுதியில், “ரமலான் எவ்வளவு வேகமாக பறந்து போய் விட்டது” என்று சொல்லாமல், பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்து இந்த ரமலானை இன்னும் நல்ல படியாக பயன்படுத்தலாமே… இன்ஷா அல்லாஹ்… 1. பள்ளி காலம் முதல் இன்று வரை ரமளானில் 1 குர்ஆன் தமாம் அல்லது சில ஜூஸ்கள் என்று வருடா வருடம் அதே எல்லையில் நிற்கிறோம். சம்பளம், வசதி வாயப்பு, உலகக் கல்வி என்று அத்தனையும் வருடா வருடம் கூட வேண்டும் என்று நினைக்கும் மனிதன், அமல்களை அதே வரையறையில் நிறுத்தி விடுகிறான். இதை ஏன் அதிகரிக்கக் கூடாது? ஏன் வருடம் தோறும் 2 குர்ஆன் தமாம் /அதிக ஜூஸ்கள் என்று மாற்றக் கூடாது? நிச்சயமாக உமது எண்ணம் பலமாக இருந்தால் உங்களால் இந்த இலக்கை அடைய முடியும். 2. கடந்த பல வருடங்களாக ஒரு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b-2/">ரமலானை பயனுள்ளதாக்குவோம்</a> appeared first on <a rel="nofollow" href="http://abuammaarah.com">அபு அம்மாராஹ்  ( முஹம்மது சாதிக் )</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>http://abuammaarah.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
